அழகு


மங்கையரின் மனதினிலே அழகுண்டு என்று கவிஞன் பாடுகிறான். 
ஆனால் செவிசாய்க்காமல்;
சுருங்கிப் போகும் மேனியையும்
மங்கிப் போகும் கண்களையும்
மக்கிப் போகும் உடலினையும்
பாவப்பட்ட மனிதன் நாடுகிறான். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்